Wednesday, February 22, 2012

“என்னவரோடு இணைகையில்”

வாழ்க்கை எனும் நான்கெழுத்து கவிதையை நான் இன்னும் எழுதி முடிக்கவில்லை.... எழுதிக் கொண்டிருக்கிறேன்.... எனக்கு தெரிந்த வார்த்தைகளுடன்.... மெல்லினம், இடையினம், வல்லினம் இவை யாவும் என் வாழ்விலும் உண்டு... எதுகை மோனையும் உண்டு.... சந்தங்களும் உண்டு.... இவ்வளவு இலக்கணமும், இலக்கியமும் நிறைந்த என் வாழ்க்கை இன்னும் அழகடையும் “என்னவரோடு இணைகையில்” -கயல்விழி மணியன்

No comments:

Post a Comment