நான் “கயல்” என்பதால்
உன் வலையில் விழுந்தேனோ??
நழுவ நினைத்தும், கெட்டியாய்
தழுவிக் கொண்டாய்…
நீரில்லாமல் வாழ்ந்திடுவேனோ??
இருந்தும், உன் உமிழ் நீரில்
இன்னமும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்…
என்னுள் ஆக்சிஜன் இருப்பு முடியும் முன்னே,
எச்சிலூறும் முத்தங்கள் தந்துவிடு…!!!
----கயல்விழி மணியன்
No comments:
Post a Comment