Saturday, November 27, 2010

"கள்ளக்குடியேறி"


அனுமதி இன்றி
உன்னுள் நுழைந்து
நீயே அறியாமல்
உன் இதயத்தில்
தஞ்சம் புகுந்தேன்....
இன்று எனக்கு பெயர் "காதலி" அல்ல-
"கள்ளக்குடியேறி".....!!!!!!!


--கயல்விழி மணியன்

2 comments:

  1. சில கவிதைகள் கண்களை தொடும்..சில நெஞ்சை தொடும்.. நெஞ்சை தொட்ட கவிதை இது!

    ReplyDelete